ஐபிஎல் மோகம்… மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்த கணவன்!
மேற்குவங்க மாநிலத்தில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக, மனைவியின் வாயில் கணவன் ஆசிட் ஊற்றி கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வாங்க மாநிலத்தை சேர்ந்த அர்பதா (32) என்பவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக சுவேந்து தாஸ்குப்தா என்பவரை திருமணம் செய்துள்ளார். சுவேந்து தாஸ்குப்தா ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபடும் பழக்கம் கொண்டவர். இதனை வெறுத்த அர்பதா, கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரரமடைந்த சுவேந்து தாஸ்குப்தா, தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் 4 பேருடன் … Continue reading ஐபிஎல் மோகம்… மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்த கணவன்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed